சிறுப்பிட்டி பகுதியில் பற்றைக் காணிக்குள் நேற்று பிற்பகல் 60 எம்எம் வகையைச் சேர்ந்த மோட்டார் குண்டு அச்சுவேலி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது ச...
சிறுப்பிட்டி பகுதியில் பற்றைக் காணிக்குள் நேற்று பிற்பகல் 60 எம்எம் வகையைச் சேர்ந்த மோட்டார் குண்டு அச்சுவேலி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அச்சுவேலி பகுதியில் நடமாட்டம் இல்லாது இருந்த பற்றைக் காணி துப்பரவாக்க முற்பட்ட போது குறித்த குண்டு இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர் அச்சுவேலி பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.