இன்று கட்சியின் கொள்கைக்கு துரோகம் இழைத்து யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் பத்துப்பேர் டக்ளஸ் தேவானந்தாவை கட்டிப...
இன்று கட்சியின் கொள்கைக்கு துரோகம் இழைத்து யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் பத்துப்பேர் டக்ளஸ் தேவானந்தாவை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கினம். அவர்களை எமது இயக்கத்தில் இருந்து நீக்குவோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபையில் புதிய முதல்வராக மணிவண்ணனும் நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக மயூரனும் பொறுப்பேற்ற நிலையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.