பெண்களுக்கான நாப்கினின் வரியை அரசாங்கம் 15 வீதமாக அதிகரித்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் அமைப்பினர் இன்று கால...
பெண்களுக்கான நாப்கினின் வரியை அரசாங்கம் 15 வீதமாக அதிகரித்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் அமைப்பினர் இன்று காலை ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தனர்.
யாழ் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட பெண்கள் சமாசம்,யாழ் மாவட்ட அமரா குடும்ப தலைமைதாங்கும் பெண்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நாப்கின்னின் வரியை அரசாங்கம் 15 வீதமாக அதிகரித்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது கருத்துக்களை தெரிவித்தனர்.