அடைமழை காரணமாக யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியில் உள்ள 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு இலங்கையை ஊடறுத்து புரேவி சூறாவளியி...
நேற்று நள்ளிரவு இலங்கையை ஊடறுத்து புரேவி சூறாவளியின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
தொடர்ச்சியான மழையின் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளநீர் சென்றுள்ளது .
இதனால் J/66 பிாிவுக்கு உட்பட்ட ஈச்ச மாேட்டை வீதியிலுள்ள 25 குடும்பங்கள் ௮வல நிலையை சந்தித்துள்ளதுடன்