இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 426 பேருக்கு பிசீஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் போது 3 பேருக்கு கொர...
இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 426 பேருக்கு பிசீஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இதன் போது 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.