கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 326அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனையட...
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34,447 ஆக அதிகரித்துள்ளது.