உக்ரைனில் இருந்து நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குழுவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ...
உக்ரைனில் இருந்து நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குழுவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைனில் இருந்து கடந்த 28ம் திகதி 285 பேர் சுற்றுலா பயணிகளாக வந்திருந்தனர். அவர்களில் மூவருக்கே தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த திங்கள் உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளில் மூன்று சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது
தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் ஹொட்டல்களில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திங்களன்று உக்ரைனில் இருந்து சுமார் 185 சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இரண்டாவது தொகுதி 204 பேர் நேற்று இலங்கைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.