இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 355 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டன. சோதனைக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று இல்ல...
சோதனைக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே சமயம் இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 100 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இப் பரிசோதனையில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்படி மருதனார்மடம் கொத்தணி மூலம் இதுவரை 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.