இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 300 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 ...
இதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
6 பேர் மருதனார்மடத்தில் நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்டவரின் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மூன்று பிள்ளைகள் மற்றும் இரண்டு உறவினர்கள் அடங்குவார்கள்.
அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் 2 பேர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.