இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 478 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டன. இவற்றில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட...
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 478 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டன. இவற்றில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதன் போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இனுவில், மானிப்பாய், சண்டிலிப்பாய் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர முல்லைத்தீவில் தனிமைப்படுத்தலில் இருந்த 2 பேருக்கும் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.