மஹர சிறை மோதல் சம்பவத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெர...
மஹர சிறை மோதல் சம்பவத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைதி நேற்றிரவு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைத் தேடி விசேட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.