கொழும்பு, வெள்ளவத்தையிலுள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து குறிப்பிட்ட வங்கிக் ...
கொழும்பு, வெள்ளவத்தையிலுள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து குறிப்பிட்ட வங்கிக் கிளை சற்று முன்னர் அதிரடியாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.