மருத்துவ பீட பிசிஆர் பரிசோதனையில் இரண்டு பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 11...
மருத்துவ பீட பிசிஆர் பரிசோதனையில் இரண்டு பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 110 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் போது இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் உடுவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மருதனார்மடம் கொத்தணி அதிகரித்துள்ளது.