வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் "அளிக்கப்படும் சாட்சியங்கள்" ஆவண கையேடு நூல் ...
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் "அளிக்கப்படும் சாட்சியங்கள்" ஆவண கையேடு நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று மாலை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், க.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் மற்றம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.