யாழ்ப்பாணம் - உடுவில் கோட்ட கல்வி பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். மருனார்ம...
வடமாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
மருனார்மடத்தில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.