இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 416 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டன. இதன் போது சுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு தொற்று ...
இதன் போது சுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மருதனார்மடம் கொத்தணி மேலும் அதிகரித்துள்ளது.