இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 380 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. கோப்பாய் சிகி...
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 380 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் பிள்ளைகள் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.