மருதனார்மடம் கொத்தணியின் தொடராக யாழ்ப்பாணத்தின் அனைத்து பொதுச் சந்தைகளின் வியாபாரிகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் பரு...
மருதனார்மடம் கொத்தணியின் தொடராக யாழ்ப்பாணத்தின் அனைத்து பொதுச் சந்தைகளின் வியாபாரிகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் பருத்தித்துறை, நெல்லியடி, மந்திகை பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
நீர்கொழும்பில் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சற்று முன்னர் அந்த முடிவுகள் வெளியாகியிருப்பதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர்களில் எவருக்கும் தொற்றில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.