இன்றைய லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிகெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கடந்த ப...
இன்றைய லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிகெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
கடந்த போட்டிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிகெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்படாதிருந்தார்.
இந்தநிலையில் குறித்த போட்டிகளில் குறித்த வீரர் இணைத்துக் கொள்ளப்படாதிருந்தமை குறித்து பலராலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய போட்டிகளில் யாழ் வீரர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
குறித்த கிரிக்கெட் வீரர் இன்றைய போட்டிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டால் அது யாழ்ப்பாண வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என பலரும் பல விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.