எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹிந்த தேசப்பிரிய...
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹிந்த தேசப்பிரிய இதற்கு முன்பு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.