இன்று (20.01.2021) புதன்கிழமை யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 708 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்...
இன்று (20.01.2021) புதன்கிழமை யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 708 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் போது வடமாகாணத்தில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான அனைவருமே மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது.