இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்படி வடமாகாணத்தில் 31 பேருக்கு தொற்று உறுதி செ...
இதன்படி வடமாகாணத்தில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டம் - உடுவில் - 1
கிளிநொச்சி மாவட்டம் - 1
( பளை பகுதியை சேர்ந்தவர், தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர் )
முல்லைத்தீவு மாவட்டம் - 2
வவுனியா மாவட்டம் - 27