இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 641 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் போது 7 பேருக்கு க...
இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 641 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் போது 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை - ஒருவர்.
( வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ).
* வவுனியா பொது வைத்தியசாலை - ஒருவர்.
( தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்தவர் )
* அளவெட்டி - 3 பேர் ( ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்)
* மானிப்பாய் - ஒருவர்.
* நவாலி - ஒருவர்.