கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர, இன்று குணமடைந்து...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர, இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
காலி – ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை காலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.