சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியான காலமாக மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு மூன்றாம்...
சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியான காலமாக மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு மூன்றாம் இலக்க மோட்டார் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக நீடிக்கும் வர்த்தமானி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதன் பிரகாரம் 2020 செப்டம்பர் மாதம் 31ஆம் திகதி முடிவடைந்த வர்த்தமானியை புதுப்பித்து குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.