யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைக்கப்படுள்ள நெடுந்தூர தனியார் பேருந்து நிலையம் எதிர்வரும் (27) புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்...
யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைக்கப்படுள்ள நெடுந்தூர தனியார் பேருந்து நிலையம் எதிர்வரும் (27) புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிமாவட்டங்களிற்கு செல்லும் தனியார் பேருந்துகள் தரித்து நிற்பதற்கு உரிய இடம் இல்லாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில வருடங்களாக மின்சார நிலைய வீதியின் வைத்தியசாலை பின் பக்கத்திலேயே வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்துகள் தரித்திருந்து சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.