மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வு பிரிவினரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் ...
மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வு பிரிவினரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.