கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி - இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி ம...
கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி - இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நாளை ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தெரிவிக்க படுகிறது.