யாழ்.நல்லூர் கிட்டு பூங்கா முகப்பிற்கு விஷமிகள் தீ வைத்து கொழுத்தியிருக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. ...
யாழ்.நல்லூர் கிட்டு பூங்கா முகப்பிற்கு விஷமிகள் தீ வைத்து கொழுத்தியிருக்கின்றனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
முகப்பு பகுதிக்கு விஷமிகள் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். முகப்பு பகுதி தீ பற்றி எரிவதனை கண்ணுற்றவர்கள் யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்த போதிலும் ,