வடக்கு மாகாணம் முழுமையாக மின்சாரம் துண்டிப்பு. மீண்டும் மின் இணைப்பு சீராக குறைந்தது அரை மணித்தியாலம் முதல் ஒரு மணித்தியாலம் வரையில் ஏற்படும...
வடக்கு மாகாணம் முழுமையாக மின்சாரம் துண்டிப்பு.
மீண்டும் மின் இணைப்பு சீராக குறைந்தது அரை மணித்தியாலம் முதல் ஒரு மணித்தியாலம் வரையில் ஏற்படும் என இ.மி.சபை தெரிவிக்கின்றது..
இரண்டாம் இணைப்பு.
திருகோணமலை மாவட்டம் முழுமையாகவும் மின்சாரம் துண்டிப்பு..