யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் விசேட அறிவித்தல் ஒன்றை இன்றையதினம் விடுத்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி யாழ்ப...
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் விசேட அறிவித்தல் ஒன்றை இன்றையதினம் விடுத்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் - நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்ட ஒருபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்டுள்ளது.
குறித்த திருமண வைபவயில் தானும் கலந்து கொண்டமையினால் தன்னை தானே சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ள அதே வேளை பி.சி.ஆர் பரிசோதனையும் செய்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் அறிவித்துள்ளார்.
எனவே தன்னோடு இந்த காலப் பகுதியில் தொடர்பு கொண்டவர்கள் அவதானமாக இருக்குமாறு வி.மணிவண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.