பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், நீதிமற்ற தடையுத்தரவை மீறி கலந்துகொட்டமைக்காக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.க...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், நீதிமற்ற தடையுத்தரவை மீறி கலந்துகொட்டமைக்காக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இன்றையதினம் வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து சுமார் ஒருமணிநேரம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.