யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக மூடப்பட்டிருக்கும் சத்திர சிகிச்சை கூடங்கள் 15ம் திகதி திறக்கப்படும் என பிரதி பணிப்ப...
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக மூடப்பட்டிருக்கும் சத்திர சிகிச்சை கூடங்கள் 15ம் திகதி திறக்கப்படும் என பிரதி பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சத்திர சிகிச்சை கூடங்கள் தொற்று நீக்கல் மற்றும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டது.