கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்...
கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார்
யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
கோப்பாய் கொரோனா சிகிச்சை மையத்தில் தரமான உணவு வழங்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு தொடர்பில் கேள்வியெழுப்பிய போது,
இராணுவத்தினர் தான் உணவு விநியோகிக்கிறார்கள். தேசிய கொள்கையின் அடிப்படையில் தான் உணவு வழங்கப்படுகிறது. அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.