இலங்கையில் முதல் முறையாக 1400ற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவி...
இலங்கையில் முதல் முறையாக 1400ற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் நேற்றைய தினமே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, 1451 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.