பயணத் தடை அமுலில் உள்ள போது மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் கந்தரோடை பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈ...
பயணத் தடை அமுலில் உள்ள போது மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் கந்தரோடை பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் சுன்னாகம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டினை சுற்றி வளைத்த போலீசார் அங்கிருந்து 63 சாராயப் போத்தல்களையும் விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்துள்ளனர்.