இலங்கை மக்கள் தற்போதைய கொவிட் நிலைமை தீவிரத்தை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான ...
இலங்கை மக்கள் தற்போதைய கொவிட் நிலைமை தீவிரத்தை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொறுப்பதிகாரி டொக்டர் ஒலிவியா நீவெராஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஒலிவியா நீவெராஸ் காணொளியொன்றின் ஊடாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.