நாகர்கோயில் கடற்கரையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கள ரோந்துப் பணியின் போது கரையோரத்திற்கு அருகில் 3 சாக்குகளில் 96 கிலோ கிர...
நாகர்கோயில் கடற்கரையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கள ரோந்துப் பணியின் போது கரையோரத்திற்கு அருகில் 3 சாக்குகளில் 96 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டெடுக்கப்பட்டது.
கடத்தல்காரர்களால் அவை கைவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடற்படையினரால் மீட்கப்பட்ட கேரள கஞ்சா இன்று கடற்படையின் மேற்பார்வையில் வடக்கு கடற்படைத் தளத்தில் அழிக்கப்பட உள்ளது.