யாழ்.மிருசுவில் பகுதியில் ரயில் தண்டவாளத்திலிருந்து சுமார் 300 ஆணிகள் திருடப்பட்டமை நேற்றைய தினம் வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. மிருசுவ...
யாழ்.மிருசுவில் பகுதியில் ரயில் தண்டவாளத்திலிருந்து சுமார் 300 ஆணிகள் திருடப்பட்டமை நேற்றைய தினம் வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
மிருசுவில் ஜே-300 கிராமசேவகர் பிரிவில் தண்டவாளங்களை சிலிப்பர் கட்டைகளுடன் பொருத்தி வைப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சுமார் 300 ஆணிகள்