யாழ்.மாநகரம் மற்றும் மாநகரை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள ...
யாழ்.மாநகரம் மற்றும் மாநகரை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் பயணத் தடையினை மீறி வீதியில் பயணிப்போர் கட்டுப்படுத்தும் முகமாக
யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான யாழ்.பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிள் பொலிஸ் அணியினரால்
நகரப் பகுதிகளில் விசேட ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. மாவட்ட செயலக பகுதி, பாசையூர், குருநகர் பகுதிகளில் பொலிசாரினால்