சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கசிந்துள்ள எண்ணெய் களனி கங்கையுடன் கலப்பதை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை கடற்படையினர் ந...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கசிந்துள்ள எண்ணெய் களனி கங்கையுடன் கலப்பதை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.