ஜனாதிபதியின் விசேட உரையில், நாட்டு மக்களின் பிரச்சினைகள் உள்வாங்கப்படவில்லை என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவ...
ஜனாதிபதியின் விசேட உரையில், நாட்டு மக்களின் பிரச்சினைகள் உள்வாங்கப்படவில்லை என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் விசேட உரையில், நாட்டு மக்கள் எதிர்நோக்கும், கொரோனா பிரச்சினை தொடர்பில், எவ்வித விடயங்களும் உள்ளக்கபடவில்லை என, மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.