அளவுக்கு மீறி மதுபானம் கொள்வனவு செய்வோர் அதிரடி கைது - யாழ் பொலீஸார் : மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தாது , மது பிரியர்களை குறிவைத்து திரிகின...
அளவுக்கு மீறி மதுபானம் கொள்வனவு செய்வோர் அதிரடி கைது - யாழ் பொலீஸார் : மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தாது , மது பிரியர்களை குறிவைத்து திரிகின்றனர் ..
இன்று பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் யாழில் மக்கள் கூட்டம் திரண்டுள்ளது ..
இப்படி இருக்கையில் யாழ் போலீசார் மது பிரியர்களை குறிவைத்து திரிகின்றனர் .. மதுபான கொள்வனவில் குறிப்பிட அளவு இருப்பதால் அதனை மீறி செயல்படுவோரை கைது செய்கிறது ..
இந்தவகையில் இன்று காலை யாழில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் ,...