யாழில் பயணத்தடையை மீறி வீதிகளில் செல்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தால் முன்னொடுக்...
யாழில் பயணத்தடையை மீறி வீதிகளில் செல்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தால் முன்னொடுக்கப்பட்ட இத்திடீர் நடவடிக்கை யாழ்.நகரம் உள்ளிட்ட அதனை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பயண கட்டுப்பாட்டை மீறி திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்திய பொலிஸார் கட்டுப்பாட்டை மீறி வீதிகாளில் சென்றவர்களை கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்..