சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நவரை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனர். யாழ...
சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நவரை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலில் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர்
மாணிப்பாய் சங்கானை சேச்றோட்டில்
சட்ட விரோதமாக கசிப்பு காச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டர்.
இவரிடம் இருந்து 15லீற்றர் கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தும் உபகரணம் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீட்கப்பட்டது.