யாழ் போதனா வைத்திசாலையில் 7 பெறுமதியான தொலைபேசிகள் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பில் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டா...
யாழ் போதனா வைத்திசாலையில் 7 பெறுமதியான தொலைபேசிகள் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பில் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்தது மீட்கப்பட்ட தொலைபேசிகளில் 2 தொலைபேசிகள் உரியவரகளால் அடையாளம் காணப்பட்டன. மேலதிகமாக உள்ள 5 போன்கள் தொடர்பில் உரியவர்கள் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.