யாழ் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் நேற்றையதினம் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் யா...
யாழ் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் நேற்றையதினம் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உள்பட மூவரே இல்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.