நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பிடிவிறாந்த...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 645 பேரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சுற்றிவளைப்பின் போது மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 580 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்