காலி ஊருகஸ்மங்ஹந்திய- தேவத்தை சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு 10.15 அளவில் இந்த துப்பா...
காலி ஊருகஸ்மங்ஹந்திய- தேவத்தை சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (02) இரவு 10.15 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.