நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.
ரிஷாட் பதியூதினின் வீட்டில் 16 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.